Monday, November 17, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா - 2

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி 
நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு பெற்று தேர்ச்சிபெற்ற அன்பர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் நிகழ்வில் கலந்தது கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். 

30 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.


No comments: