Monday, November 17, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா - 2

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி 
நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு பெற்று தேர்ச்சிபெற்ற அன்பர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் நிகழ்வில் கலந்தது கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். 

30 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.


வடலூரில் திருஅருட்பா பட்டயப்பயிற்சி

வடலூரில் திருஅருட்பா பட்டயப்பயிற்சி:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பட்டயப்பயிற்சி நடைபெற்றது.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அண்ணாமலை பல்கலையின் மேனாள் பேராசிரியர் முனைவர் திரு. நமச்சிவாயம் அவர்கள் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்கு திருமுகப்பகுதி தொடர்பாக சிறப்பாக விளக்கம் அளித்தார்.

மாணவர்களுக்கு திருவடிப்புகழ்ச்சி பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa diploma training for students - Vadalur:

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com

ஈரோடு திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு - நிறைவு - 16-11-2014

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈரோடு கல்வி மையக் கிளையில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்ட 50 மேற்பட்ட மாணவர்கள் அதற்கான தேர்வை எழுதினார்கள்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வித்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், மேனாள் கல்விதுறை இணைஇயக்குனர் திரு. இராம. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வினை நேரில் பார்வையிட்டார்கள்.

ஈரோடு கல்வி மையக் கிளையின் பயிற்றுனர் திருமதி. பா. ராஜேஷ்வரி அம்மையார் தேர்வு கண்காணிப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொண்டார்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் திரு. பாலசுப்பிரமணியன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.



Saturday, November 1, 2014

வடலூர் “வெற்றி” பட்டயப்படிப்புப் பயிற்சிக்கு, திருவடிப்புகழ்ச்சி...தயார்.



--
Regards,

VETRI Team.

பெங்களூரில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு:

பெங்களூரில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு:

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெங்களூரு கல்வி மையக் கிளையில் 50 மேற்பட்ட மாணவர்கள் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்டு பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டின் (2013 - 14) திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பு கடந்த மாதம் நிறைவுற்றது, இதைதொடர்ந்து நாளை அம்மாணவர்களுக்கு தேர்வு பெங்களூருரில் நாளை நடைபெற உள்ளது, தேர்வுக்கான ஏற்பாடுகளை பொறியாளர் கார்த்திகேயன், ஆனந்த பாரதி, வாசுதேவன், நாகராஜன் ஆகியோர் செய்துவருகின்றனர்,

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் இராம. பாண்டுரங்கன் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தார்.

தேர்வு நடைபெறும் இடம்:

ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்கம், லட்சுமி நாராயணபுரம்,

நாள் : 02-11-2014

மேலும் விவரங்கள் பெற:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Bangalore karthikeyan (Vallalar Group)
8971299366
karthikeyan.jayapal@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com


--
Regards,

VETRI IT Team