Wednesday, September 10, 2014

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - வடக்கு மேலூர் - கடலூர் மாவட்டம்:

மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி துவக்கம் - வடக்கு மேலூர் - கடலூர் மாவட்டம்:


வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பயிற்சி செப்டம்பர் 6 அன்று வடக்கு மேலூர் ஊராட்சி ஒன்றிய நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.

50 மாணவர்கள் கலந்தது கொண்டு பயிற்சி பெற்றனர்.

பள்ளித் ஆசிரியர் திருமதி. தனலட்சுமி நிகழ்வுக்கு முன்னிலை வகித்தார்.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பயிற்றுனர்கள் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. முருகேசன் மற்றும் சன்மார்க்க அன்பர் கோதண்டபாணி ஆகியோர் வகுப்புகளை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணப்பாளர் மேனாள் தலைமை ஆசிரியர் திரு. கனகசபை செய்தார்கள்

மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன.

இன்னும் பல ஊர்களில் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa training for students - started at Vadakku Meluur:

Students are provided with textbooks and started training.

In many places still exercises will be launched shortly.

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

Er. S. Ravikumar
09840899581
ravikumarks@gmail.com

 -- 

Regards,

VETRI IT Team,

No comments: