Wednesday, October 29, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் - சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு

சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு

வணக்கம்,

சன்மார்க்க நுல்களை பாதுகாக்கும் பொருட்டும், சன்மார்க்க ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு உதவும் பொருட்டும், வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக சன்மார்க்க நுல்கள் வடலூரில் சேமிக்கப்பட்டு வருகின்றது.

1. ஒரே சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புத்தகம் இரண்டு பிரதி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இங்கு நுல்களை கொடுத்து உதவலாம்.

2. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான அனைத்து நூல்களும் இங்கு பெற்றுக்கொள்ளப்படும்.

3. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரை அல்லது நுல்களை இங்கு தந்து நுலகத்திற்கு உதவலாம்.

4. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புதிய புத்தகங்களும் பெற்றுக்கொள்ளப்படும்.

புத்தகங்களை வழங்கவேண்டிய முகவரி:

வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

(இராமதாஸ் அண்ணா சத்திரம் எதிர்புரம் - இராம. பாண்டுரங்கன் அய்யா இல்லம் )

கண்காட்சி சாலை, (சத்திய ஞானசபை அருகில்)

வடலூர்.

தொடர்புக்கு:

திரு.இராம. பாண்டுரங்கன்,
இயக்குனர்: வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

செல்வன். ரவிக்குமார்.

சன்மார்க்க சேவை மையம் வடலூர்.

09840899581
ravikumarks@gmail.com


--
Regards,

VETRI IT Team.

No comments: